
அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளின் போர் விமானங்கள், லிபியா மீது குண்டு வீசி தாக்குதலைத் துவக்கியுள்ளன. இதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் வெனிசுலா நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவை எதிர்த்து மிக நீண்ட போரை, தான் துவக்கி விட்டதாக, லிபிய தலைவர் மும்மர் கடாபி ஆவேசமாக அறிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>
No comments:
Post a Comment