Wednesday, April 13, 2011

நல்லார் சோலையில் கூகிளின் தமிழ் செய்திகள் !


வாக்குப் பதிவின்போது வன்முறையைத் தூண்ட தி.மு.க. முயற்சி: ஜெயலலிதா

தினமணி - ‎56 நிமிடங்கள் முன்பு‎
சென்னை, ஏப். 12: சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவின்போது வன்முறையைத் தூண்ட தி.மு.க. முயற்சி செய்வதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். ...

வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு ...

தினத் தந்தி - ‎1 மணிநேரம் முன்பு‎
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1779 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் இன்று ...

டெல்லிக்கு 2வது தோல்வி ராஐஸ்தான் ராயல்ஸ் அபாரம்

தினகரன் - ‎3 மணிநேரம் முன்பு‎
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்றது. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ...

முக்கியச் செய்திகள்

பிபிசி
 - ‎9 ஏப்., 2011‎ -
தினத் தந்தி
 - ‎1 மணிநேரம் முன்பு‎ -
தினகரன்
 - ‎2 மணிநேரம் முன்பு‎ -
தினத் தந்தி
 - ‎1 மணிநேரம் முன்பு‎ -
தினத் தந்தி
 - ‎1 மணிநேரம் முன்பு‎ -
தினத் தந்தி
 - ‎1 மணிநேரம் முன்பு‎ -
தட்ஸ்தமிழ்
 - ‎17 மணிநேரம் முன்பு‎ -
யாழ்
 - ‎15 மணிநேரம் முன்பு‎ -

ஊழல் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் ...

தினத் தந்தி - ‎1 மணிநேரம் முன்பு‎
ஊழல், கறுப்பு பணம் மற்றும் தேர்தலில் பண ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து சட்டம் இயற்ற அனைத்து கட்சி கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என அத்வானி ...

சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம் மக்கள் ...

தினத் தந்தி - ‎1 மணிநேரம் முன்பு‎
மக்கள் எழுச்சியைப்பார்க்கும்போது தி.மு.க. அமோக வெற்றி பெறும் "சாதனைகளைச்சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். மக்கள் எழுச்சியைப் பார்க்கும்போது தி.மு.க. அமோக வெற்றிபெறும்'' ...

தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன்அ.தி.மு.க.,வுக்கு தாவல்

தினமலர் - ‎1 மணிநேரம் முன்பு‎
நாகர்கோவில்:நாகர்கோவில் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.நாகர்கோவில் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜனுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ...

விஜயகாந்துக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

தினத் தந்தி - ‎1 மணிநேரம் முன்பு‎
கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றியை கேவலமாக பேசிய குற்றத்துக்காக தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் முடிவை நிறுத்திவைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ...

காந்தஹாருக்கு இந்திய விமானம் கடத்தப்பட்ட வழக்கு-முக்கியப் ...

தட்ஸ்தமிழ் - ‎17 மணிநேரம் முன்பு‎
டெல்லி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகருக்கு கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கியப் புள்ளி சிலியில் சிக்கியுள்ளான். ...

அந்தோணி ஒரு கும்பகர்ணன்: கேரள முதல்வர் அச்சுதானந்தன் தாக்கு

தட்ஸ்தமிழ் - ‎18 மணிநேரம் முன்பு‎
ஆலப்புழா: தீவிரவாதிகள் மும்பையை தாக்கியபோது பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருந்தார் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேற்று ...

'குடும்ப ஆதிக்கம்'- அமெரிக்கா

பிபிசி - ‎9 ஏப்., 2011‎
இலங்கையில் அரச நிர்வாகம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் குடும்ப ஆதிக்கத்துக்குள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்தோடு, அங்கு மனித உரிமை மீறல்கள் முடிவின்றி ...

'குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்

யாழ் - ‎15 மணிநேரம் முன்பு‎
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் - போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் பெரும் நெருக்கடியாக ...

நாடு திரும்ப இலங்கை வீரர்களுக்கு உத்தரவு

தினமலர் - ‎55 நிமிடங்கள் முன்பு‎
மும்பை:இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 4-வது ஐ.பி.எல்.,போட்டியில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு விளையாட்டுதுறை ...

போர் நிறுத்தம் கோரி கருணாநிதிக்கு கடிதம் எழுதிய நடேசன் கொடூர ...

தினமலர் - ‎5 மணிநேரம் முன்பு‎
போர் நிறுத்தம் வலியுறுத்தி, முதல்வர் கருணாநிதிக்கும், கனிமொழிக்கும் கடிதம் எழுதிய புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், அதற்கு பலனில்லாததால் இறுதியாக ...

பிரதமர் மன்மோகன்சிங் சீனா சென்றார்

தினத் தந்தி - ‎1 மணிநேரம் முன்பு‎
`பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று சீனா சென்றார். அங்கு அவர் சீனா மற்றும் ரஷிய அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரேசில், ரஷியா ...

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சமரச திட்டத்தை ஏற்க லிபியா ...

தினத் தந்தி - ‎1 மணிநேரம் முன்பு‎
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் தாங்கிய யுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அப்பாவி மக்கள் பலியாகி வருகிறார்கள். ...

ஜப்பானில் 2-வது நாளாக நேற்று மீண்டும் பூகம்பம்

தினத் தந்தி - ‎1 மணிநேரம் முன்பு‎
ஜப்பானில் நேற்று 2-வது நாளாக பூகம்பம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள புகுஷிமா நகரில் 7.1 அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. ...

பொருளாதார வளர்ச்சி 8.2% ஆகும்

தினகரன் - ‎2 மணிநேரம் முன்பு‎
புதுடெல்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் (2010&11) 8.2 சதவீதத்துக்கு கீழ் இருக்கும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது. வளரும் ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, ...

தங்கம் சவரனுக்கு ரூ 80; வெள்ளி கிலோவுக்கு ரூ 545 குறைந்தது!

தட்ஸ்தமிழ் - ‎14 மணிநேரம் முன்பு‎
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவை சந்தித்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1982 ...

இணையதளம் மூலம் அருணாசலேஸ்வரருக்கு நன்கொடை

தினமணி - ‎3 மணிநேரம் முன்பு‎
சென்னை, ஏப்.12: இணையதளம் மூலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு நன்கொடை அளிக்கும் புதிய வசதியை எச்.டி.எஃப்.சி. வங்கி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இதன்படி, கோயிலுக்கு ...

வாகன, மருத்துவ காப்பீடு பிரீமியம் அதிகரிக்கும்

தினகரன் - ‎3 மணிநேரம் முன்பு‎
புதுடெல்லி : பொது காப்பீடு நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் சில திருத்தங்களை செய்ய வேண்டி உள்ளதால், வாகன, மருத்துவ காப்பீடுகளுக்கான பிரீமியம் அதிகரிக்கும் என இன்சூரன்ஸ் ...

ஐ.நா. அமைப்பின் இளைஞர் தூதராக நடிகர் விக்ரம் தேர்வு

தினத் தந்தி - ‎1 மணிநேரம் முன்பு‎
ஐ.நா. அமைப்பின் இளைஞர் தூதராக நடிகர் விக்ரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் `ஹாபிடேட்' (ஐ.நா.வின் மனித குடியேற்ற திட்டம்) இளைஞர் தூதர்களாக உலக நாடுகள் ...

கிரிக்கெட் வீர்ர் ஜாகீர்கான் இந்தி நடிகையை மணக்கிறார்

Inneram.com - ‎2 மணிநேரம் முன்பு‎
புதுடெல்லி : இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜாகீர்கானுக்கும், பிரபல இந்தி திரைப்பட நடிகை இஷாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருகிறது. சமீபத்தில் உலகக்கோப்பையை ...

சாய்பாபாவுக்கு மஞ்சள் காமாலை

தினகரன் - ‎11 ஏப்., 2011‎
சித்தூர் : புட்டபர்த்தி சாய்பாபாவுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதாக அரசு டாக்டர்கள் தெரிவித்தனர். புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ...

மும்பை அணி 2-வது வெற்றி பெங்களூரை எளிதில் தோற்கடித்தது

தினத் தந்தி - ‎1 மணிநேரம் முன்பு‎
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் அணியை தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது வெற்றியை பெற்றது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரில் நேற்றிரவு நடந்த 8-வது லீக்கில் ...

டெக்கான் அணிக்கு 2-வது தோல்வி

தினமணி - ‎5 மணிநேரம் முன்பு‎
கொல்கத்தா, ஏப். 12: கொல்கத்தாவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 6-வது ஆட்டத்தில் கொல்கத்தா அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ...

டேர் டெவில்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

வெப்துனியா - ‎9 மணிநேரம் முன்பு‎
PTI Photo ஜெய்பூரில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் எடுத்த 151 ரன்களுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ...

புனே அணியின் பயிற்சியாளர் மார்ஷ் மகிழ்ச்சி

லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் - ‎16 மணிநேரம் முன்பு‎
ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியை வெற்றிகரமாக துவக்கியது மகிழ்ச்சியாக உள்ளது, என புனே வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெப் மார்ஷ் தெரிவித்துள்ளார். நான்காவது ஐ.பி.எல். ...

விக்கிரவாண்டி பேரூராட்சி தி.மு.க. தலைவர் வெட்டிக்கொலை

தினத் தந்தி - ‎1 மணிநேரம் முன்பு‎
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பேரூராட்சி தி.மு.க. தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கலவரத்தில் ஈடுபட்டவர்களின் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ...

தமிழ்நாட்டில் இன்று ஓட்டுப்பதிவு

தினத் தந்தி - ‎1 மணிநேரம் முன்பு‎
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் வரலாறு காணாத பாதுகாப்புடன் இன்று (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்காளர்கள் பயமில்லாமல் ஓட்டு போடும்படி தலைமை ...

2 மீனவர்கள் பலி: ஜெயலலிதா அனுதாபம்

தினத் தந்தி - ‎1 மணிநேரம் முன்பு‎
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 2.4.2011 அன்று ராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற விக்டர்ஸ், ...

No comments:

Post a Comment